விசுவமடு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் அழிப்பு

விசுவமடு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது – விசுவமடு குளத்தை…

நாடாளுமன்றை கூட்டும் தேவை நாட்டில் ஏற்படவில்லை

அரசமைப்புக்கு இணங்க, கலைக்கப்பட்ட பழைய நாடாளுமன்றை கூட்டும் தேவை நாட்டில் ஏற்படவில்லை என முன்னாள்இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே…

அனைத்து முகாம்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை

நாட்டிலுள்ள அனைத்து படை முகாம்களையும் ஆய்வு செய்து முகாம்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது. விசேட ஜனாதிபதி செயலணியின் பிரதானி மேல் மாகாண…

கொரோனா நோயாளிகளுக்கு 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை!

நாட்டிலுள்ள 7 வைத்தியசாலைகளில், கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொழும்பு…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் எலிக்காய்ச்சல் தொற்றும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று விரைவாக பரவிவரும் சூழ்நிலையில், எலிக் காய்ச்சலும் பரவி வருகின்றது. எலிக்காய்ச்சல் காரணமாக, கடந்த 25 ஆம் திகதி லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவர்…

கொரோனா பற்றிய தகவல்களை அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த எனும் https://covid19.gov.lk/ புதிய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் திங்கட்கிழமை…

யாழ்ப்பாணத்தில் தினமும் 200 பரிசோதனைகள்!

யாழ்ப்பாணத்தில் தினமும் கொரோனாத் தொற்றுத் தொடர்பில் 200 பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் இதனை…

மக்களின் எதிர்ப்பையும் மீறி  நேற்று  கையகப்படுத்தப்பட்டுள்ள பாடசாலை !

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட வற்றாப்பளை மகாவித்தியாலயம்  விடுமுறையில் வீடுகளுக்கு  சென்று வந்த இராணுவத்தினரை தனிமைப்படுத்தி வைப்பதற்கான தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக   மக்களின் எதிர்ப்பையும் மீறி  நேற்று …

30 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா தொற்று இல்லை

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்புக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றிவரும் பாரவூர்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களில் முதல்கட்டமாக 30 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா…

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் சாதனை !

நேற்றைய தினம்(27) வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாற்று திறனாளி மாணவிகளான செல்வி பவதாரணி கெங்காதரன், செல்வி…