2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்குரிய ஒதுக்கீட்டு சட்டமூலம் சபையில் முன்வைப்பு!

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்குரிய ஒதுக்கீட்டு சட்டமூலம் செப்டம்பர் 26ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது வரவு- செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பாகக் கருதப்படும்….

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும்…

ஹொரனையில் பேருந்து விபத்து- 15 பேர் காயம்!

ஹொரனை பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாக்கியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இன்று (16) முற்பகல் இடம்பெற்றுள்ளது….

இன்று முதல் தீவிரமாகும் மின்சார சபை ஊழியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை!

மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை மின்சார சபையின்…

உலக வங்கி குழும பிரதிநிதிளை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக வங்கி குழும பிரதிநிதிளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடல் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கு வருகை…

அரச அதிகாரிகளின் அலுவலகப் பணிகளை எளிதாக மாற்ற டிஜிட்டல் கையொப்பம்!

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகப் பணிகளை எளிதாகவும், வினைத்திறனாகவும் மாற்றுவதற்காக 2006ஆம் ஆண்டு 19ஆம் இலக்க மின்னணு…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும்…

நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் இன்று (15) கருத்து…

உலக பாரம்பரிய தளமான சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் கைது!

உலக பாரம்பரிய தளமான சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய மற்றொரு இளம் பெண் கைது சீகிரிய பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். அவிசாவளையை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே இவ்வாறு…

விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும்- அரசின் நிலைப்பாடு!

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…