இலங்கை போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள்!

இலங்கை போக்குவரத்து சபையின் பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட…

மத்திய மலைநாட்டில் மூடுபனி- பொலிஸாரின் அறிவுறுத்தல்!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (16) இரவு முதல் கனமழை பெய்து வருவதுடன் அடர்ந்த மூடுபனி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்களின்…

முச்சக்கர வண்டி விபத்து- 3 மாத பெண் குழந்தை பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. களனி, பட்டிய சந்தியைச் சேர்ந்த 3 மாதங்கள் மற்றும் 23…

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும்- ஜனாதிபதி!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல்…

யாழ். நெடுந்தீவு பகுதியில் வாள்வெட்டு- இருவர் காயம்!

யாழ். நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (16) இரவு நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் இடம்பெற்றது. சம்பவம்…

நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்!

வங்கி, நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தொழில் அமைச்சர் மற்றும்…

மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில்!

மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்…

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு- விசாரணைகள் ஆரம்பம்!

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வஸ்கடுவவைச் சேர்ந்த சம்பத் மெந்திஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்…

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இந்த…