மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த தீர்மானம்!

மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில் மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை…

யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் துரைராஜாவுக்கு உருவச் சிலை- நல்லூர் பிரதேச சபை தீர்மானம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் துரைராஜா அவர்களுக்கு உருவச் சிலை ஒன்றை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது. நல்லூர் பிரதேச சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்த…

மண்டைதீவு புதைகுழி விவகாரம்- நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இது தொடர்பான அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிடம் நீதிமன்றம்…

தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்- இளங்குமரன் எம்.பி கண்டனம்!

‘தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்’ என என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கண்டனம் தெரிவித்துள்ளார்….

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சருக்கு மறுப்பு- வலுக்கும் கண்டனம்!

தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்று (17) மூன்றாவது நாளாக நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களின்…

யாழில் பெய்த கனத்த மழை காரணமாக இடிந்து விழுந்த தொல்பொருள் சின்னமான மந்திரி மனை!

யாழில் இன்று (17) பெய்த கனத்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை…

மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம்!

மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி விவசாயிகள் தமது “இஞ்சி” பயிற்செய்கைக்கு ஏக்கருக்கு…

பாதாள உலகக் குழு உறுப்பினர்களான “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

பாதாள உலகக் குழு உறுப்பினர்களான “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான்…

உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை- வெளியான அதிர்ச்சி தகவல்!

உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றையதினம் (16) உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்திக்…