கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை மறைவு!
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே காலமானார். அவர் தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு…
பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் பலி!
பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது….
மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தி தாய் தற்கொலை!
உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளார். 32 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல…
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகாவுக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு!
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்…
மன்னார் காற்றாலை திட்டம்- எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம்!
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18) 47 ஆவது நாளாகவும் போரட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாளை (19) மாலை கொழும்பில்…
சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் 05 பேர் இறக்கும் அபாயம்!
நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் 05 பேர் இறக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்…
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு- நீதிமன்றின் அறிவிப்பு!
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பிலான வழக்கு இன்று யாழ். நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன்…
மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை- கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்!
மின்சார சபை ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார சபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு…
இலங்கையின் நெனோ செயற்கைக்கோளை விண்வெளி நிலையத்திலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்த திட்டம்!
இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்ட்ஸ்…
