இலங்கை பொலிஸின் 159ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று!

இலங்கை பொலிஸின் 159ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (3) கொண்டாடப்படுகிறது. 1866 செப்டம்பர் 3ஆம் திகதி அன்று முதல் பொலிஸ் நிலையம் நிறுவப்பட்டு, ஜி. டபிள்யூ….

பயங்கரவாதிகளை கோலாகலமாக கொண்டாடும் போது அரசாங்கம் அமைதி காக்கிறது- சாகர காரியவசம் குற்றசாட்டு!

பயங்கரவாதிகளை கோலாகலமாக கொண்டாடும் போது அரசாங்கம் அமைதி காக்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்…

கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி ‘வலஸ் கட்டா’ மீண்டும் குற்றப் பிரிவில்!

கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான ‘வலஸ் கட்டா’ நேற்றையதினம் (02) மீண்டும் குற்றப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்த…

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா ஒத்திவைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த நிலையில் அதனை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது….

யாழ். மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு!

யாழ். மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சில நீதிபதிகள் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி…

முன்னாள் அமைச்சர் ராஜித இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்றையதினம் (03) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் மாயம்- கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சம்பவம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி மாளிகாவத்தை ரயில்வே…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெபெய்யக்கூடும். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில்…

இனவாத அரசியல் ஒருபோதும் பொதுமக்களுக்கு சேவை செய்ததில்லை- ஜனாதிபதி!

இனவாத அரசியல் ஒருபோதும் பொதுமக்களுக்கு சேவை செய்ததில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். “கற்பகதரு வளம்” என்ற தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு…

நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டம்- தல்பே ரயில் நிலையத்தில் ஆரம்பம்!

நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் நோக்கில் ‘கனவு இலக்கு’ என்ற தேசிய திட்டத்தின் முதல் கட்டம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன…