தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு- யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை!
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு- காலி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு முதலிடம்!
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில…
ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!
வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் மொரகந்த கொடவெவ பகுதியின் அருகே ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வலஸ்முல்ல பிரதேசத்தைச்…
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் முக்கிய பரிந்துரை!
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்த போதிலும், தனி நபர்களை கைது செய்து நீண்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு இந்தச் சட்டம் தொடர்ந்தும்…
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பொருட்டு செயலணி நிறுவ தீர்மானம்!
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பொருட்டு செயலணி ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுற்றுலா ஊக்குவிப்பு செயலணியின் முதல் கூட்டம் நேற்றையதினம் (02) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது….
மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் வைத்தியசாலையில்!
மாளிகாவத்தை ஜும்மா சந்தி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்…
புகையிரதத்துடன் மோதி பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த 44 வயதுடைய உஷாநத் சங்கீதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று…
ஜனாதிபதியின் யாழ் விஜயம்- செம்மணி புதைகுழி விவகாரம் திசை திருப்பப்படுகின்றதா?
செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். வட்டுவாகல் பாலத்தின்…
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (3) விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி செயற்பாட்டாளரை குற்றவியல் மிரட்டல்…
