பெக்கோ சமனின் மனைவி ஷாதிகாவுக்கு விளக்கமறியல்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடாத்துவது பற்றி பரிசீலனை!

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடாத்துவது பற்றி பரிசிலீக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், தேர்தல் முறைமை…

குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு பெண்மணி- நேரில் சென்று வாழ்த்திய ரவிகன் எம்.பி!

49ஆவது தேசிய விளையாட்டு விழா காலி மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், இதன்போது பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு பூதன்வயல் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா என்பவர் தங்கப்…

காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!

காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், 2016ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளின்…

யாழ். செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்!

யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட மூன்றாம் பகுதி அகழ்வாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் போது இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில்…

பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழப்பு!

யாழ். சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த வேளையில் திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த…

இன்று கைவிடப்பட்ட இரத்தினபுரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு!

இரத்தினபுரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நண்பகல் 12 மணி முதல் நிறைவுக்கு வந்துள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு…

நாடு தழுவிய ரீதியில் மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

இன்று (04) நள்ளிரவு முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார சபை ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை மின்சார…

செயல்படாத 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி!

தற்போது செயல்பாட்டில் இல்லாத 33 அரச நிறுவனங்களை இரண்டு கட்டங்களாக முறையாக மூடுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்றையதினம்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு- சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த பெண்!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள…