பல இலட்சம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்லவுள்ள ‘நீதியின் ஓலம்!
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் “நீதியின் ஓலம்” ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார். தாயகச்…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம்- அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க…
இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு- அமைச்சர் பிரசன்ன குணசேன எச்சரிக்கை!
இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கடுமையாகக் கண்டித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார்…
‘நாட்டிற்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதே எமது அரசியல்’- ஆனந்த விஜேபால!
நாட்டிற்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதே எமது அரசியல், அதன்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க…
சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு!
சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன்,…
யாழுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர- ஆரம்பித்து வைக்கப்படவுள்ள பல செயற்திட்டங்கள்!
அநுர குமார திஸநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாகவுள்ள நிலையில், வடக்கு – கிழக்கை முன்னிலைப்படுத்தி பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த செயற்திட்டங்களை ஆரம்பித்து…
வேலணையில் விசமிகள் தீ வைப்பு!
வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ வைத்த காரணத்தினால் வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது….
ரணிலுக்கு எதிரான வழக்கின் போது பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம்- சந்தேகநபர் கைது!
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கின் போது கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்…
இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!
இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் இரண்டிற்கும் ஒருங்கிணைந்த பேருந்து…
இன்றைய வானிலை அறிக்கை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை…
