தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படும் சுமந்திரன்- அருள் ஜெயந்திரன்!
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காமல் இருப்பதிலிருந்து அவரது சுயரூபம் வெளிப்படுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்….
மன்னாரில் தொடரும் போராட்டம்!
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 25ஆவது நாளாக கனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நகர…
முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது விவகாரம்- அமைச்சர் விஜித ஹேரத் வௌிப்படுத்திய விடயம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எந்த இராஜதந்திரிகளோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய சந்தேகநபர்- பொலிஸ் சார்ஜெண்ட் பணி இடைநீக்கம்!
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவத்தை அடுத்து, பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…
கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்- அமைச்சர் விஜித ஹேரத்!
கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை…
இலங்கை, இந்திய ஒப்பந்தம்- விமல் வீரவன்ச உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு அழைக்குமாறு உத்தரவு!
இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல்…
வீதி தடை தொடர்பாக யாழ். மாநகர சபை விடுத்துள்ள அறிவித்தல்!
வீதி தடை தொடர்பாக யாழ். மாநகர சபையால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 2025.08.28ஆம் திகதி முதல் 2025.11.19ஆம் திகதி வரை யாழ். மாநகர சபையினால் புனரமைப்பு வேலைகள்…
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம் முன்னெடுப்பு!
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் இன்றையதினம் (27) கவனயீர்ப்பு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்…
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பிணையில் செல்ல அனுமதி!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27) அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்,…
முத்துஐயன்கட்டில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்- பிணையில் விடுவிக்கப்பட்ட சிப்பாய்கள்!
முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ்…
