யாழில் இருந்து முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள்- ஆளும் தரப்பு தெரிவிப்பு!
ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்தே முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்…
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே கைது!
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் கோவிலொன்றுக்கு அருகில் அமைந்துள்ள…
அரச மற்றும் தனியார் பேருந்துகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்க தீர்மானம்!
அரச மற்றும் தனியார் பேருந்துகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில்…
“நீதியின் ஓலம்” கையொப்பப் போராட்டம் யாழ். செம்மணியில் முன்னெடுப்பு!
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணி பகுதியில் “நீதியின் ஓலம்” கையொப்பப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.00 மணியளவில் குறித்த போராட்டம்…
முன்னாள் ஜனாதிபதி வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு அழைப்பாணை!
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டு…
பொலிஸ் பொறுப்பதிகாரி மீது மோதிய வேன்!
களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வா மீது வேன் ஒன்று மோதியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு (22) இடம்பெற்றுள்ளது….
வயோதிப பெண் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு!
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை…
