இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. தபால்…
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகாத் விக்ரமரத்ன தலைமையில் ஆரம்பமாகியுள்ளன. மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின்…
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித கைது!
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை கைது செய்வதற்கு நேற்று…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு,…
போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தின் மேல் நபரொருவர் ஏறியிருந்த சம்பவத்தால் பரபரப்பு!
கொழும்பு – ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தின் மேல் நபரொருவர் ஏறியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து…
ஆசிரியர் பயிற்சித் திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
கல்வி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்தும் நோக்கத்துடன், மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தை மாகாண…
வீதியில் கிடந்த பொதியில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை!
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் உள்ள வீதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் உள்ள வீதி…
வீதியில் கிடந்த பொதியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் உள்ள வீதி ஒன்றில் இருந்து சில துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீதியில் கிடந்த பொதி ஒன்றை சோதனையிட்ட போது இந்த துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன….
மீன் பிடிக்க சென்ற நபர் குளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு!
செவனகல பகுதியில் உள்ள ஹபுருகலை போதிராஜா குளத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர்…
தம்மரதன தேரர் CID யில் ஆஜர்!
மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக…
