ரயில் தடம் புரள்வு- பிரதான மாரக்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்!
காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் குறித்த ரயில் தடம் புரண்டுள்ளது. இதன்…
தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் நேற்று (17) மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. தபால் ஊழியர்களின்…
வடக்கு – கிழக்கு ஹர்த்தால்- வழமை போல் இயங்கும் யாழ்ப்பாணம்!
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் இன்றையதினம் (18) ஹர்த்தால் தினமாக இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமை போல் இயங்குவதை காணக்கூடியதாக…
அடுத்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தலை நடாத்த தீர்மானம்!
அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பகுதியில் நேற்று (17)…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்….
மன்னார் காற்றாலை மின் கோபுர திட்டத்துக்கு எதிராக தொடரும் போராட்டம்!
மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக 14 ஆவது நாளாக இன்றும் (16)…
பாதுக்க பொலிஸ் நிலைய அதிகாரி மீது தாக்குதல்- முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது!
பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய சீதாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை…
அனைத்து தரப்பினரும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும்- வலி. மேற்கு பிரதேச சபை தவிசாளர்!
எதிர்வரும் 18ஆம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் தெரிவித்துள்ளார்….
மோட்டார் சைக்கிள், பேருந்து மோதி விபத்து- கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு!
மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
பொலிஸ்மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!
குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது, பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்டபட்டது. குறித்த வட்ஸ்அப்…
