தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு,…

அதிக பெறுதியான கேரள கஞ்சாவுடன் 2 நபர்கள் கைது!

அதிகளவான பெறுதியான கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதானவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம்…

நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் நீராட சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவரே…

கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு- சிவசேனை அமைப்பு!

கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக…

அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்குநேர் மோதி விபத்து!

தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மற்றும் சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்….

நாட்டில் ஓரினச்சேர்க்கை ஊக்குவிக்கப்படுவதாக பேராயர் கர்தினால் கவலை!

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும்…

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கிய பாதயாத்திரை ஆரம்பம்!

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கிய பாதயாத்திரை இன்று (14) ஆரம்பமானது. நல்லூர் மகோற்சவ காலத்தில் முன்னெடுக்கப்படும் குறித்த பாதயாத்திரையானது, வவுனியா…

வடக்கு – கிழக்கு பூரண ஹர்த்தால்- கட்சி, மத பேதங்களை கடந்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் கோரிக்கை!

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 18ஆம் திகதி ஹர்த்தால் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வர்த்தகர்கள், பொதுஅமைப்புகள் மற்றும் பொதுமக்கள்…

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகேவுக்கு விளக்கமறியல்!

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்றையதினம் (14) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…