கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள உப்பை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை- உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம்!

கொழும்பு துறைமுகத்தில் 45 நாட்களாக தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் உப்பு உற்பத்தி 2023…

ஜனாதிபதி செயகத்திற்கு முன்பாக விவசாயிகள் பாரிய போராட்டம்!

ஜனாதிபதி செயகத்திற்கு முன்பாக திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக வன…

பாதாள உலகக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள்; அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை- புதிய பொலிஸ்மா அதிபர்!

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்றையதினம் பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார். 37ஆவது பொலிஸ்மா அதிபராக…

42 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய திருத்தப் பணிகள்!

இலங்கை நாடாளுமன்றத்தில் 42 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் அனுமதிக்கு அமைவாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலின்படி இலங்கை நாடாளுமன்றத்தில் பாரிய திருத்தப்…

செப்ரெம்பர் மாதத்தில் திறந்துவைக்கப்படவுள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையம்!

வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் செப்ரெம்பர் மாத முற்பகுதிக்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்….

செஞ்சோலை தாக்குதல்- 19ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று!

கடந்த 2006ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை…

மகாவலி ஆற்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

கண்டி பொலிஸ் பிரிவின் பொல்கொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்…

கம்பஹாவில் 10 மணிநேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை…

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே கைது!

பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்றையதினம் (14) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல்வேறு இலஞ்சம்…

மன்னார் காற்றாலை மின் கோபுர திட்டம் தற்காலிகமா இடைநிறுத்தம்- ஜனாதிபதியின் அறிவிப்பு!

மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,…