புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்!

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்றையதினம் பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதன்போது அவர் கருத்து…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையில், புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…

இராணுவத்தின் கட்டுப்பாடுகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாடுகளில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜனாதிபதியிடம் வலி வடக்கில்…

மன்னாரில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டம்- ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு!

மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,…

யாழ். செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு நாளை!

யாழ். செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு நாளை (14) மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்ற அகழ்வாய்வின் போது இதுவரை 147 என்புத் தொகுதிகள்…

பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளை தெரிவிப்பதற்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் குறித்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 071 –…

வடக்கு – கிழக்கு பூரண ஹர்த்தால்- திகதியில் ஏற்பட்ட மாற்றம்!

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) ஹர்த்தால் தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்திருந்த நிலையில், திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது….

எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல்!

எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் நாளை (14) இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு!

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….