இன்றைய வானிலை அறிக்கை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, ஊவா…

யாழ். செம்மணியில் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை பொதுமக்கள் அடையாளப்படுத்த நடவடிக்கை- சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை!

யாழ். செம்மணி மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என நாடாளுமன்ற…

யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை மரணம்!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாணிக்கம் இராமலிங்கம் என்ற 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது!

ஜூலை 23 முதல் 31 வரை நாட்டின் கடல் எல்லைகளை உள்ளடக்கியதாக கடற்படை, பொலிஸார் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை ஆகியவை இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை…

சமஸ்டி ஆட்சி கோரி 100நாள் போராட்டம்- திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100நாள் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது. அதன்படி இன்றையதினம் இரண்டாவது நாளாக திருகோணமலை -வெருகல் பூநகர் பகுதியில் இன்று காலை…

யாழ். செம்மணியில் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் காட்சிப்படுத்த நடவடிக்கை!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றப்…

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு சொத்து குவித்த பெண் கைது!

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு அதன் மூலம் ஈட்டிய பணத்தில் சொத்துக்களை வாங்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போகுந்தர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய…

முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் ஆடை விவகாரம்- ரிஷாட் பதியுதீன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை!

திருகோணமலையில் பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தலையிடுமாறு கோரி ரிஷாட் பதியுதீன் எம்.பி, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் ஒன்றை…

யாழ். சுன்னாகம் பகுதியில் வாள்வெட்டு- ஒருவர் வைத்தியசாலையில்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டு சம்பவதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…

கேகாலை பகுதியில் பேருந்து கவிழ்ந்து வீழ்ந்து விபத்து!

கேகாலை-அவிசாவளை வீதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில்…