யாழ். செம்மணி புதைகுழி விவகாரம்; தகவல்களைத் திரட்டி நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு தயார்- காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் சட்டத்தரணி!

யாழ். செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பிலான நபர்களை சந்தித்து தகவல்களைத் திரட்டி நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு தயாராக இருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் சட்டத்தரணி ஜெகநாதன் தர்பரன் தெரிவித்துள்ளார்….

யாழ். செம்மணியில் ஸ்கானர் கருவியை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கை!

யாழ். செம்மணியில் அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது….

செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்திருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு குறித்த பகுதிக்கு சென்று…

கிருஷாந்தி கொலை வழக்கு விவகாரம்; குற்றம் சாட்டப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ வழக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம் சிக்கலானதாகும்! – சரத் வீரசேகர தெரிவிப்பு!

யாழ். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டு…

யாழ். செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டால் சாட்சியமளிக்க தயார்- சோமரத்ன ராஜபக்ஷ!!

யாழ். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில்…

மலசலகூட குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் சடலம் மீட்கப்பட்டுள்ளான். பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்ட பகுதியைச் சேர்ந்த லியோ பெற்ரீக்…

தேசிய மீன்பிடிப் படகு கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்!

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக தேசிய மீன்பிடிப் படகு கணக்கெடுப்பு இன்று (4) முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இதன் முதல் கட்டம் பாணந்துறை…

வட மாகாண கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம்- பிரதமர்!

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட கல்வி நிலைமை…

வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எம். ஏ. சுமந்திரன்!

வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்….

கம்பஹாவிலிருந்து – கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு!

கம்பஹாவிலிருந்து – கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளுக்கு…