அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம்…
பெண் ஒருவர் சுட்டுக்கொலை!
மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாரவில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று…
உடனடியாக வெளியேறுமாறு தையிட்டி விகாராதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்ட நந்தராம தேரருக்கு வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தையிட்டி திஸ்ஸ…
கறுப்பு ஜூலை- 42 ஆவது நினைவு தினம் இன்று!
1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி முதல் சில வார காலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனையே…
வீதியை விட்டு விலகி பேருந்து விபத்து- 16 பாடசாலை மாணவர்கள் காயம்!
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று…
யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் – கார் நேருக்கு நேர் மோதி விபத்து!
யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம்…
காதலியை கொன்று விட்டு தனது உயிரையும் மாய்த்த காதலன்!
அம்பாறை – பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர், அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். சரோஜா உதயங்கனி என்ற 22 வயதுடையே பெண்ணே இவ்வாறு…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்…
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் பிணையில் விடுவிப்பு!
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் ஷான் யஹம்பத் குணரத்ன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்…
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்- சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இன்றைய (22) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது…
