சுற்றுலா விசாவில் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த திட்டம்!
நாட்டிற்குள் சுற்றுலா விசாவில் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்கள அதிகாரிகளினால், கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள…
வவுனியா, கூமாங்குளம் பகுதி விபத்து விவகாரம்- வெளியான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை!
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவரின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது. வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று…
பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்!
பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள், நிறுவன பராமரிப்பு மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர்…
தேசிய கணக்காய்வு அலுவலகம் ரயில்வே மீது குற்றச்சாட்டு!
ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பை மேம்படுத்தும் திட்டம் தற்போது திறம்பட செயல்படுத்தப்படவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது. ரயில்வே சேவையின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஆராஃம்பிக்கப்பட்ட…
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி!
இன்று (15) நள்ளிரவு 12 மணி முதல் நாடு தழுவிய தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில், மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா…
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விளக்கமளிப்பு!
2026ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு, பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது….
சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருக்குமாறு மனநல மருத்துவர் ரூமி கோரிக்கை!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கோரிக்கை ஒன்றை…
கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக ஜகத் மனுவர்ண!
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, பத்தாவது நாடாளுமன்றத்திற்கான கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள்…
வவுனியா, கூமாங்குளம் பகுதி விபத்து விவகாரம்- வெளியான தகவல்கள்!
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று அவரது வாகன…
