தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்!
அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது. ஆசிரியர்களின் மாதாந்த சம்பளம் ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதி வழங்கப்பட்டாலும், ஜூன் மாதத்திற்கான சம்பளம்…
கார் விபத்து சம்பவம்- தாய் கண் முன்னே பறிபோன மகளின் உயிர்!
மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 15 வயது சிறுமி மற்றும் கார் சாரதி உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம்…
ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வியஜம்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்று (23) நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார். 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர்…
எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு!
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக, நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய இலங்கை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் அதிகரித்துவரும்…
இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு!
இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இருப்பதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை…
யாழ். செம்மணி “அணையா தீபம்” போராட்டம் இன்று!
யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி “அணையா தீபம்” மூன்று நாள் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் செயல்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே…
ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய விமானம் இன்று முதலாவது பயணம்!
ஸ்ரீலங்கன் விமான சேவையால் புதிதாக வாங்கப்பட்ட எயார் பஸ் A330-200 விமானம் இன்று (21) மாலைதீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு தனது முதல் விமானப்…
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக சில கறுப்பு ஆடுகள்- சி.வீ.கே சிவஞானம்!
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக சில கறுப்பு ஆடுகளின் செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வீ.கே சிவஞானம் சூளுரைத்துள்ளார். வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு…
வீதிகளில் யாசகம் பெறும் சிறுவர்களை பொறுப்பேற்ற பொலிஸார்!
வீதிகளில் யாசகம் பெறும் சிறுவர்களை உரிய பாதுகாவலர்களிம் ஒப்படைப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி…
