அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசு எடுத்த முடிவினால் அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நாடு முழுவதும் அரிசி, தேங்காய், காய்கறிகள்,…
யாழ். செம்மணியில் நீதி கோரி போராட்டம்- மக்கள் செயல் அமைப்பு அழைப்பு!
யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி அணையா தீபம் ஏற்றப்படவுள்ளதாக மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற…
தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி சாதனை!
கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி அ. நயோலின் அப்றியானா சாதனை புரிந்துள்ளார். தேசிய விஞ்ஞான…
மயிலத்தமடு நிலப் பிரச்சினை- குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரும் விடுதலை!
2023 ஒக்டோபர் 8 அன்று மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு…
வடக்கு மக்கள் பற்றி சிந்திக்கக்கூடிய தலைவரே நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார் – அமைச்சர் சந்திரசேகர்!
வடக்கு மக்கள் பற்றி சிந்திக்கக்கூடிய தலைவரே நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்றைய தினம் (20) யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில்…
5,000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது!
5,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் நேற்றையதினம் (20) ஹதரலியத்த பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கண்டி, உடுவாவை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு…
நாட்டின் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc Andre Franche உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளிடையே…
காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்!
காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்ப்பது…
யாழ் மாவட்ட நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்!
யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (20) அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து அமைச்சரவை…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…
