போக்குவரத்துக்கு தகுதியற்ற 44 வாகனங்களுக்கு தற்காலிக தடை!
ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து…
செம்மணி மனித புதைகுழிக்கு நீதியான விசாரணை வேண்டும்- இன்று இடம்பெற்ற போராட்டம்!
செம்மணி மனித புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபட வேண்டும் எனவும் உண்மை கண்டறியபட வேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்றையதினம் (20) கவனயீர்ப்பு…
ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!
ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் ஊர்காவற்றுறை பிரதேச…
காலி மாநகர சபை பிரதி மேயர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!
காலி மாநகர சபையின் பிரதி மேயராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியந்த கொடகம சஹபந்துவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்…
காலி மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்!
காலி மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசமானது. காலி மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று (20) காலை உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில்…
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எந்த நேரத்திலும் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியும்- இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் தகவல்!
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்….
யாழில் போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞன் கைது!
யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய், சுதுமலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார். குறித்த கைது…
கதிர்காம பாத யாத்திரைக்காக குமண நுழைவாயில் இன்று திறப்பு!
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத் திருவிழா ஜூன் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கதிர்காம பாத யாத்திரை பருவத்திற்கான ஆயத்தமாக, யால தேசிய பூங்காவின் கிழக்குப்…
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம்!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி இன்றையதினம் (20) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டம் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…
