கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைவர் நியமனம்!
கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். திமுது அபயசேகர மூலதனச் சந்தைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதோடு, கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு…
நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!
திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்துக்கு இன்று (19) விஜயம் மேற்கொண்டிருந்தார். பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியின் அழைப்பிற்கு…
திருகோணமலை விபத்து சம்பவம்- வைத்தியர் பலி!
திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில், எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் மற்றும் வைத்தியர்…
பெத்தும் நிஸ்ஸங்க சதம்!
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷின்…
உயிரிழந்த பல்கலை மாணவன் விவகாரம்- மரணத்துக்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணத்துக்கான காரணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின் படி…
வலி. மேற்கு பிரதேச சபை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசம்!
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்…
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு!
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழுவின் கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவாகியுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று…
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் போராட்டம் ஒத்திவைப்பு!
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்திருந்த நிலையில், குறித்த தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக…
ஸ்டார்லிங் இணைய சேவை இலங்கையில் விரைவில் ஆரம்பம்!
இந்தமாத இறுதியில் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் இலங்கையில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடு…
ஜனாதிபதி அனுர தொடர்பில் அவதூறு- குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை ஆரம்பம்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜெர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த…
