ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தில்!
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…
இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கில் பணம் வைப்புச் செய்த நபர் ஒருவர் கைது!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு 50,000 ரூபாவை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவால்…
வலி வடக்கு பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசம்!
வலி வடக்கு பிரதேச சபை தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார். வலி வடக்கு பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய, மனைவி மற்றும் மகள் கைது!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்றையதினம் (18) கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள்…
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தியாகராஜா நிரோஷ் தெரிவு!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக கில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனனாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு…
பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது!
மன்னார் பகுதியில் பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் மடு பிரதேசத்தில்…
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!
கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார கொஸ்தாவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள்…
கொழும்பு நகரத்தை உலகின் மிகவும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும்- கொழும்பு மாநகர சபை மேஜர்!
கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தான் தெரிவு செய்யப்பட்டமையை தனிப்பட்ட வெற்றியாக எடுத்துக்கொள்ள போவதில்லை என்றும், தனது வெற்றி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும் என்றும் கொழும்பு…
பூசா சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்!
பூசா சிறைச்சாலையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பூசா சிறைச்சாலையில் இடம்பெறும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டம் நடாத்தி…
