வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை- பிரதமர் ஹரிணி!
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும்…
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆசன பங்கீட்டில் அதிருப்தி- இராதாகிருஸ்ணன்!
ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் ஆசனங்களை பெற்றுக் கொடுக்கும் போது பங்காளி கட்சிகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற…
ஐக்கிய மக்கள் பிரதி தேசிய அமைப்பாளர் சக்தியின் ரஞ்சித் அலுவிஹாரே ராஜினாமா!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது…
அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு- அக்கரைப்பற்றில் சம்பவம்!
க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பில் மாணவிக்கு அறிவிக்க சென்ற அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய சம்பவம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த…
அரச பேருந்து – லொறியுடன் மோதி விபத்து; ஒருவர் பலி!
கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் அரச பேருந்து ஒன்று லொறியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (24) அதிகாலை 2.45…
இலங்கையில் மீண்டுமொரு பேருந்து விபத்து- 20 பேர் காயம்!
நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக 23 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு 11:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து நுவரெலியா…
சிங்கள திரையுலகின் பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!
சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா தனது 76ஆவது வயதில் இன்று (24) அதிகாலை காலமானார். மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள…
யாழ். மாநகர சபையினர் விடுத்துள்ள அவசர அறிவித்தல்!
யாழ்ப்பாணம் மாநகர சபையினர் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். வீதித்தடை தொடர்பாக அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (2025.05.25) முதல் யாழ் பஸ்தரிப்பு நிலைய மதகு புனரமைப்பு…
இன்றைய வானிலை அறிக்கை!
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை…
நாட்டை வந்தடையவுள்ள உப்பு கப்பல்!
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் கடந்த புதன்கிழமை (21)…
