நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட சமந்த ரணசிங்க!
சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (08) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற…
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, மு.ப. 09.30 – மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6)…
இரண்டாவது மின் கட்டண திருத்தம் விரைவில்!
2025ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது….
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல், தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலன்நறுவை மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை…
மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லை!
மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணியை அமைத்து, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின்…
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ,டியினால் கைது!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான…
பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது தாக்குதல்- கைதான மாணவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டில் கல்வி…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர்…
எதிர்கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைக்க தீர்மானம்!
நடைபெற்று முடிந்த 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 130 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே ஆட்சியமைக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது. ஏனைய 209…
பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம்…
