இலங்கை தமிழரசு கட்சியின் வெற்றிக்கு பின்னர் சுமந்திரன் விடுத்துள்ள அறிவித்தல்!

நடைபெற்று முடிந்த 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இன்று (07) காலை யாழ்ப்பாணம்…

கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி!

நடைபெற்று முடிந்த 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியாகியுள்ள நிலையில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த…

நீதிமன்றத்தில் சரணடைந்த பிரசன்ன ரணவீர!

தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (07)  சரணடைந்துள்ளார். கிரிபத்கொட பகுதியில் உள்ள அரச காணி ஒன்றுக்கு போலியான ஒரு…

வடக்கில் தமிழ் கட்சிகள் ஆதிக்கம்- தமிழர் தேசம் தமிழ் கட்சிகளுக்கே மீண்டும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர்!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை தனதாக்கியுள்ள…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென்,…

ஊடகவியலாளரை தாக்கிய NPP கட்சியின் ஆதரவுக் குழு!

நடைபெற்று வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை, NPP கட்சியின் ஆதரவுக் குழு ஒன்று தாக்கிய சம்பவம் வேலணை துறையூரில் இடம்பெற்றுள்ளது….

உள்ளூராட்சி தேர்தலில் வாக்களித்த ஜனாதிபதி!

வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார். இந்த நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பஞ்சிகாவத்தை –…

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார்….

பிற்பகல் 2 மணி வரையான வாக்குப்பதிவு வீதம்!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று (06) மதியம் 02 மணி வரையான நிலவரப்படி தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 45% ஐ தாண்டியுள்ளதாக…

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று…