மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம்- உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை…

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அரசின் நிலைப்பாடு!

இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் எதர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார். இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வின் போது, சர்வதேச…

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்!

வெற்றிடமான பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகேவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர்…

கொழும்பில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்- பாடசாலை முன்பு போராட்டம்!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து…

இலங்கை- இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்!

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி, வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு…

பதில் மரண விசாரணை அதிகாரியாக நமசிவாயம் பிறேம்குமார் நியமனம்!

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடமை புரிந்த திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் திடீர்…

கொழும்பில் 16 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்- நீதி கோரி போராட்டம்!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து…

கொழும்பில் 16 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்- நாடாளுமன்றுக்கு எடுத்துச்செல்லும் எம்.பி மனோகணேசன்!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக்…

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்- சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு!

அண்மைக்காலமாக பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக் கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளதுடன், பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளும்…

வேன் – லொறி விபத்து- 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

வேன் ஒன்று, நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 12 பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று…