சுயாதீனமான அரசு வழக்கறிஞர் அலுவலகம் நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!
இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, குற்றவியல் வழக்குகளை விரைவாகக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டு ஒரு சுயாதீனமான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை…
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் விபத்து சம்பவம்- வெளியான காரணம்!
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, இன்று (09) காலை மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. ஹெலிகொப்டரை அவசர தரையிறக்கம் செய்ய…
புதிய பாப்பரசர் பிரான்சிஸ் பிரிவோஸ்ட்’க்கு ஜனாதிபதி வாழ்த்து!
கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது புதிய பாப்பரசராக ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டிருந்தார். பாப்பரசர் கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட்’க்கு ஜனாதிபதி…
அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை- முஜிபுர் எம்.பி குற்றச்சாட்டு!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக…
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் விபத்து- 5 பேர் உயிரிழப்பு!
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, இன்று (09) காலை மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது ஹெலிகொப்டரில் 2…
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின்…
வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை!
எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் 13ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு…
உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல்…
மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட விவகாரம்- நாடாளுமன்றத்துக்கு எடுத்துச்சென்ற மனோ கணேசன் எம்.பி!
கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அதற்கு பதிலளித்த சிறுவர் விவகார அமைச்சர்…
