வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சாவுடன் 04 பேர் கடற்படையினரால் கைது!

வல்வெட்டித்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் 322 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன்…

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்பாக பொலிஸாரால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், விசேட வாகன போக்குவரத்து திட்டமொன்றும்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்திலும்…

ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்த திட்டம்!

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 9 சொகுசு பங்களாக்களில் இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பங்களாக்களை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்…

இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு ஆயுள் தண்டனை!

போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம்…

வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் கைது!

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் (SLTB) கைது செய்யப்பட்டுள்ளார். கதிர்காமத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

இந்த ஆண்டு நுவரெலியாவை மையமாகக் கொண்டு அரச வெசாக் விழா!

இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவானது நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் நடாத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த அரச…

35 வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை!

35 வருடங்களுக்கு பின்னர் நிபந்தனைகளுடன் பலாலி வீதி விடுவிக்கப்படத்தைத் தொடர்ந்து, அவ்வழியினூடாக அரச பேருந்து சேவை இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின்…

வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!

கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கெஸ்பேவ, மடபாத்த, மாகந்தன, பட்டுவந்தர பகுதிகளில் உள்ள வீட்டொன்றில் இருந்து…