சிகிச்சை பெற வந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வைத்தியர்!

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது….

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அரச மரியாதையை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (04) இரவு 8.30 மணிக்கு இலங்கை கட்டுநாயக்க சர்வதேச…

இன்றைய வானிலை அறிக்கை!

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று…

நாக பாம்பினை வெற்று கைகளால் பிடித்து காப்பாற்ற முயன்றவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு!

யாழில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்து காப்பாற்ற முயன்றவர் பாம்பு தீண்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தூர், சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள்…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைந்துள்ள சதொச நிறுவனம்!

லங்கா சதொச நிறுவனம் 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி பெரிய வெங்காயம், கோதுமை மா, நாட்டு அரிசி, சிவப்பு பச்சை…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட இருவருக்கு பிணை!

நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரையும், மற்றொரு நபரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம்…

பெண் போன்று நடித்து 17 பிக்குகளை ஏமாற்றி நிதி மோசடி செய்த இளைஞர் கைது!

பெண் போன்று நடித்து 17 பிக்குகளை ஏமாற்றி நிதி மோசடி செய்த இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள இணைய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்….

மோடியின் இலங்கை வருகைக்கு எதிராக சுவரொட்டி- பொலிஸாரிடம் சிக்கிய இளைஞர்கள்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேகொள்ளவுள்ளார். இந்த நிலையில் அவரது வருகைக்கும், கையெழுத்தாகும் ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிலியந்தலை பொலிஸ்…

பூஸ்ஸ சிறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கைதி ஒருவர் படுகொலை!

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்று உத்தரவு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட…