உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17) முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல்…

கொழும்பு சென்ற அரச பேருந்து விபத்து- 12 பேர் காயம்!

நிக்கவெரட்டியவிலிருந்து – கொழும்பு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு…

தேசபந்துவின் ரிட் மனு தள்ளுபடி!

மாத்தறை நீதவான் நீதிமன்றம் தன்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்…

இன்றைய தீர்ப்புக்கு முன்னர் தேசபந்து தென்னகோனின் சட்டதரணிகள் சீராக்கல் மனு தாக்கல்!

மாத்தறை நீதவான் நீதிமன்றம் தன்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட்…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று!

மாத்தறை நீதவான் நீதிமன்றம் தன்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட்…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகின்றது. நாடளாவிய ரீதியில் 3,663 பரீட்சை நிலையங்களில் சாதாரண தரப் பரீட்சை இடம்பெறுகின்றது….

அதிகாலையில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வீட்டின் முன் ஜன்னல்…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல…

இலங்கையில் தொடரும் கொலை கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட அவசர வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும்- சஜித் சுட்டிக்காட்டு!

இலங்கையில் தொடரும் கொலை கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட அவசர வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய (15) நாடாளுமன்ற அமர்வின்…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவி மற்றும் மகனிடம் CID வாக்குமூலம் பதிவு!

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8…