இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய ,சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ…
வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர்களிடையே தொடரும் முறுகல்நிலை!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்று (17) முறுகல்நிலை தொடர்ந்து வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும்…
சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவின் வேண்டுகோள்!
சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளிங்கத்தை கடுமையாக அவமதித்தாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நிலையியற் கட்டளைகளின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத்…
அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்- சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
கிராண்ட்பாஸ் இரு இளைஞர்கள் கொலை சம்பவம்- 8 பேர் கைது!
கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜபோஸ்லேன் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள்…
வவுனியாவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!
வவுனியா பகுதியில் இன்று (17) காலை இளைஞர் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் வவுனியா தேவகுளம் வயல்வெளி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மறவன்குளம் பகுதியைச்…
சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தம்!
24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடாத்த சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை (18) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 24 மணி நேர…
போராட்ட குழுவினருக்கு எதிராக நீதிமன்றின் அறிவிப்பு!
இன்று (17) முதல் 21 ஆம் தேதி வரை சத்தியாக்கிரகம் மற்றும் போராட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினருக்கு எதிராக நீதிமன்றம் அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. குறித்த…
தம்பதியினரை மிரட்டி பகலில் கொள்ளை- திருகோணமலையில் சம்பவம்!
திருகோணமலை பகுதியில் காரில் சென்ற தம்பதியினரை மூன்று பேர் மிரட்டி அவர்களின் கார், பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலை சங்கமித்தா…
கரையோர வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு!
பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கரையோர வழித்தடத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. அத்துடன் தொழில்நுட்பக்…
