கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!
‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் 78ஆவது சுதந்திர தின விழா இம்முறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று…
தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம்!
தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன்…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே…
‘கனவுப் பாடசாலை’ ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்- பிரதமர்!
‘கனவுப் பாடசாலை’ ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இன்றையதினம் (29) அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் ஆரம்பமான,…
சட்டவிரோத சிகரட்டுகளுடன் தமிழர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது…
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்- மட்டக்களப்பு நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிரந்த ஆசிரியர் நியமனம் வேண்டி நான்காவது நாளாக கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பை…
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்!
கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதிகளில் கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத்…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு…
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பு!
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது. இதற்கு பிரதானமாக அமெரிக்கா,…
சிறீதரன் எம்.பி, கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவரிடையே சந்திப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழர் தாயகப் பகுதியின்…
