10 ஆண்டுகள் சிறையில் வைக்க இராணுவம் திட்டம் – சாடுகிறார் இம்ரான் கான்
அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்குத் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நீதிமன்ற வளாகத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார். பிக்கர், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது….
வட்ஸ்அப் செயலியில் புதிய அம்சத்தை இணைத்தது மெட்டா
வட்ஸ்அப் செயலியில் மெட்டா நிறுவனம் புதிய அம்சமொன்றை இணைத்துள்ளது. வட்ஸ்அப் பயனர்கள் தமது குறிப்பிட்ட அரட்டைகளைப் பிறர் அறியாது பூட்டி வைக்கப்பதற்கு அனுமதிக்கும் முகமாக குறித்த அம்சம்…
நியூசிலாந்தின் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு
நியூசிலாந்தின் வெலிங்டன் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள 4 மாடி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஹோட்டலின் மேற்கூரையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஹோட்டலின் கட்டடம்…
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைக் காப்பாற்றவே எதிர்த் தாக்குதல் நடத்தினோம்: ஜெலன்ஸ்கி
ரஷ்யப் பகுதிகள் மீது தாங்கள் திட்டமிட்ட தாக்குதலை நடத்தவில்லை, என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு…
சோமாலியாவில் திடீர் மழை – 22 பேர் உயிரிழப்பு
ஆபிரிக்க நாடான சோமாலியாவில் திடீரெனப் பெய்த மழையினால், வெள்ளத்தில் சிக்குண்டு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள்…
அமெரிக்காவிற்குப் படையெடுக்கும் புலம்பெயர்ந்தோர்
அமெரிக்காவில் கொரோனாக் கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்திருப்பதால் அமெரிக்காவிற்குள் நுழைவதற்காகப் புலம்பெயர்ந்தோர் அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் குழுமிக் காணப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்காவுக்குத் தஞ்சம்…
இம்ரான்கான் விடுதலை பெற்றார்
இம்ரான் கானை நீதிமன்றத்தில் வைத்துக் கைது செய்தமை சட்டவிரோதமான செயல் எனத் தெரிவித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத்…
ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் காட்டுத் தீ- 21 பேர் உயிரிழப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்குண்டு ஏறக்குறைய 21 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கூர்கானில் திடீரெனப்…
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் கைது – வன்முறை வெடிப்பு!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைதியின்மை நிலவுகின்றது. பாகிஸ்தான் முழுவதும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஏறக்குறைய எட்டுப்பேர்…
நைஜீரியாவில் படகு விபத்து -17 சிறுவர்கள் பலி
நைஜீரியாவில், கடலின் நடுவே பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரெனப் படகு கவிழ்ந்ததில்; 17 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான சொகோடோவுக்கு அருகே உள்ள பிரதேசத்தில் இருந்து விறகு…
