வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானம்- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ….
2026இல் அறிமுகமாகும் புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் மாற்றம்!
2026இல் அறிமுகமாகும் புதிய பாடத்திட்டத்தின்படி நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்துவதில் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. 2026இல் அறிமுகமாகும் புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த ஆண்டு…
கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை பருகியோருக்கு நேர்ந்த கதி- சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியது என்ன?
புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த திரவத்தை அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம்…
அரசாங்கத்தின் ‘GovPay’ திட்டம்- 568 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நிறைவு!
இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் வசதியான இணையவழ தளமான ‘GovPay’ மூலம், குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வரிகள், அபராதங்கள்,…
செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர் போராட்டம்!
செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் செம்மணி பகுதியில் இன்றையதினம் (30) முன்னெடுக்கப்பட்டது. செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு…
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன்- ஆளுனரிடையே கலந்துரையாடல்!
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக வடமாகாண ஆளுனரிடையே கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS…
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- கைதான சட்டத்தரணியின் வாக்குமூலத்தில் வெளியான தகவல்கள்!
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்…
அரச வைத்திய அதிகாரிகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட தகவல்!
சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சேவையை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து 2024ஆம்…
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) நாளையத்தினம் (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் நேற்று (29)…
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க அரசாங்கத்தினால் புதிய திட்டம் அறிமுகம்!
போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” என்ற புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது….
