போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க அரசாங்கத்தினால் புதிய திட்டம் அறிமுகம்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” என்ற புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது….

பலநாள் மீன்பிடிப் படகு இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்து!

இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த மீன்பிடிப் படகு தென்கிழக்கு கடல் பிரதேசத்தில், கரையிலிருந்து சுமார் 300 கடல்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. நாட்டின்…

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம்…

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை பருகியோருக்கு நேர்ந்த கதி!

புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த திரவத்தை அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில்…

இந்தியாவின் உதவியில் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தித் திட்டங்கள்!

இந்தியாவின் உதவியில் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டங்கள் குறித்த ஒப்பந்தமும் கைச்சாத்தாகவுள்ளது. குறித்த 33 திட்டங்களும் 2.37 பில்லியன் ரூபா…

பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான காணி விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட காணியின் ஆவணத்தை…

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முறைப்பாடு!

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு…

நாடெங்கிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு கமாராக்களை பொருத்த நடவடிக்கை!

நாடெங்கிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு கமாராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு கமாராக்கள்…

நாடு முழுவதும் Govpay திட்டம்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!

வாகனங்களுக்காக ஸ்தலத்திலேயே அபராதம் செலுத்தும் முறைமையை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரச சேவையை…