Clean Srilanka திட்டம் ஜனவரி முதல் ஆரம்பம்!

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு, புதிய வருடத்தின்(2025)  ஜனவரி முதலாம் திகதி முதல் ‘Clean Srilanka’ திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரையும் அவரது செயலாளரையும் பிணையில் விடுவிக்க உத்தரவு!

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப் பிரிவு…

தெதுறு ஓயாவில் நீராட சென்ற 14 வயது சிறுமி மாயம்!

குருநாகல் கொபேய்கனே பகுதியில் தெதுறு ஓயா ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த 14 வயதான சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். கொபேய்கனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுறு ஓயாவில்…

சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது!

களுத்துறை , புளத்சிங்கள பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் இளைஞன் ஒருவன் நேற்று  ( 19) கைது செய்யப்பட்டுள்ளதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். புளத்சிங்கள பொலிஸாருக்குக்…

அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல்!

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்களுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலை…

கோல்மார்வல் அணியின் உரிமையாளரான பிரேம் தக்கர் பிணையில் விடுதலை!

கோல்மார்வல் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை பிரேம் தக்கரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. அதாவது கண்டி, பல்லேகல மைதானத்தில்…

இலத்திரனியல் உபகரணங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, இன்றைய தினம்…

நிக்கரவெட்டியல் லொறி மோதி ஒருவர் பலி!

நிக்கவெரட்டிய – அம்பன்பொல வீதியில் பனாதரகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று  (19) இரவு இடம்பெற்றுள்ளது. லொறி…

இந்திய எண்ணெய் குழாய் அமைப்பு- அராசங்கத்தின் அறிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது, நாட்டில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்…

ஹெரோயின் போதைப்பொருளுடன் 3 சந்தேக நபர்கள் கைது!

கல்கிசையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று…