விட்டின் கதவை உடைத்து 33 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை! சந்தேகநபர் கைது!

கேகாலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 33 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொறள்ளை பிரதேசத்தில் வைத்து…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச்சில்!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம்…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் பெண் ஒருவர்…

அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

பதுளை வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்…

மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி பலி!

தரனகஹவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நவகத்தேகம – குருகெட்டியாவ பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவது,…

இன்றைய வானிலை அறிக்கை!

தாழமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி மேலும் நகர்ந்து செல்வதுடன் அடுத்த இரு நாட்களில் தமிழ்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – உயர்நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு!

சமீபத்தில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விரிவான அறிக்கையை நாளை காலை 9 மணிக்குள்…

நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நால்வர் கைது!

நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்  சந்தேகநபர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரயில்வே …

தனியாக பரீட்சை எழுதியமை தொடர்பில் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன்- நாமல் ராஜபக்ஷ!

குளிரூட்டப்பட்ட அறையில் தனியாக பரீட்சை எழுதியதாக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறும் கருத்து நிரூபிக்கப்பட்டால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கபட்டு 75 ஆண்டுகள் பூர்த்தி!

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று  75 ஆண்டுகள்  பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர்  தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள…