முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்  சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த…

இலங்கை மின்சார சபைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவி!

ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கை மின்சார சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தம் இன்று (19) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையை இலங்கை அரசாங்கத்தின்…

பஸில் ராஜபக்சவை நாடு கடத்துமாறு ட்ரம்புக்கு கடிதம்- மேர்வின் சில்வா!

பஸில் ராஜபக்சவை நாடு கடத்துமாறுகோரி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு கடிதம் எழுதவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே…

மருத்துவர்களுக்கான ஓய்வு வயதை நீடிக்க அனுமதி!

அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதுடன் இது ஓய்வூதிய சட்டத்தின்படி திருத்தப்பட உள்ளது. குறித்த முடிவினால், இந்த ஆண்டு டிசம்பர் 31ம்…

முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் படகு!

முல்லைத்தீவு கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய நாட்டுப்படகு…

“இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்பை வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளது”- மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க!

“இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்பை வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளது” என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக்…

மரை இறைச்சியுடன் மூவர் கைது!

எதிமலை பகுதியில் மரை இறைச்சியை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மொனராகலை, எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடபாறை பகுதியில் வேட்டையாடுவதற்கு தடை செய்யப்பட்ட…

உப்பு இறக்குமதி தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி !

எதிர்வரும்  2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை…

பாதாள உலக கும்பலின் தலைவருக்கு விளக்கமறியல்!

பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “மிதிகம ருவன்” என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஜனவரி மாதம்…

மலையகத்தில் களமிறங்கும் அர்ச்சுனா!

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் மலையகத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ராமநாதன் அர்ச்சுனா தனது…