எதிர் கட்சித் தலைவரின் கல்வித் தகைமைகள் பாலாளுமன்றத்தில் சமர்பிப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அவர் தனது முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1…
குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது! ஜனாதிபதி தெரிவிப்பு!
வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (18) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்….
வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!
இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல்…
பொருளாதார நெருக்கடி நிலை மீண்டும் ஏற்பட அனுமதிக்க மாட்டோம்- ஜனாதிபதி தெரிவிப்பு!
2022, 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான நிலைமை போன்று மீண்டும் ஏற்பட எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று…
பாராளுமன்றத்தை வந்தடைந்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சில நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார். இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்று (17) இரவு மீண்டும் நாட்டை…
தடுப்பூசி செலுத்தப்பட்ட பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில்!
சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பெலிஹுல் ஓயா பிராந்திய…
பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஹர்ஷ!
பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் கலாநிதி ஜகத்…
அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 16 பேர் உயிரிழப்பு!
இந்த வருடத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தில் டிசம்பர் 14 வரையான காலப்பகுதியில் மாத்திரம் 12 விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் 16…
போதைப்பொருள் வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!
ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வர்தகரது வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (18) அதிகாலை இடம்பெற்றதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்…
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின்…
