விவசாயிகளின் பயிர் சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு!
விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி…
இடைத்தரகராக செயற்பட்டு இலஞ்சம் பெற்ற பெண் கைது!
மூன்றரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பெண் ஒருவர் தலாத்துஓய பிரதேசத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்த, கோனஹென பிரதேசத்தை சேர்ந்த…
அரியவகை நீலநிற மாணிக்கக்கல் கண்டுபிடிப்பு!
நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எனினும் இதன் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 17.42…
மர்ம காய்ச்சலால் மேலும் ஒருவர் பலி! வடக்கில் துயரம்
யாழ் போதனா வைத்தியசாலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த…
காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!
இந்திய வீட்டுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அந்தவகையில் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய புதிய கலையரங்கில் இன்றைய தினம், 4000…
தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள்- விசாரணைகள் ஆரம்பம்!
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின்…
அனுரவின் ஆட்சியிலாவது நீதி கிடைக்கவேண்டும் – துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!
சர்வதேச மனித உரிமை நாளாக டிசம்பர் 10ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், அதனை நினைவு கூறும் வகையில் நேற்றைய தினம் (டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை) வடக்கு-கிழக்கு மக்களால்…
சக பணியாளர்களுக்கிடையில் மோதல் ஒருவர் உயிரிழப்பு!
நுவரெலியா, வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதார். ஜா –…
மாணவர்களுக்கான சீருடைகள் சீன அரசாங்கத்தினால் கையளிப்பு!
2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கும் சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர்…
நெவில் சில்வாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை…
