சமுர்த்தி உத்தியோத்தர்களுக்கு எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் பணியாற்றுகின்ற சில சமுர்த்தி உத்தியோகத்தர் தொடர்பில் தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை…

சீமெந்து விலை குறைப்பு!

இன்றைய சந்தை விலையை விட குறைந்த விலையில் சீமெந்து இறக்குமதி செய்வது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நிறுவனங்களுடன் இலங்கை கலந்துரையாடுவதாக நகர அபிவிருத்தி மற்றும்…

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்!

எல்லை கடந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேரை, இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பு- மனுஷ நாணயக்கார!

தற்போது 12 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு வேலை வாய்ப்பு அனுமதிபத்திரங்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் குறித்த தொழில் வாய்ப்பு…

காஞ்சன விஜயசேகரவின் அழைப்பை மறுத்த திகாம்பரம் !

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் மகிழ்ச்சி எனவும், மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு தாம் தயாராகவே இருப்பதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்….

சமூக செயற்பாட்டாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்

புலோலி பகுதியில், சமூக செயற்பாட்டாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் சம்பவம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதலானது நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டி…

பொலிஸாரின் திருட்டு சம்பவம் அம்பலம்!

ஹட்டன் வலய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் கடமையில் உள்ள பொலிசார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக போடப்பட்டுள்ள பெறுமதி…

சோகத்தில் முடிந்த கதிர்காம யாத்திரை!

பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாத யாத்திரை சென்ற நபர் ஒருவர் பாம்பு தீண்டி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். குமுக்கன் வனப்பூங்கா பகுதியில்…

புதிய PUCSL தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ நியமனம்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்….

பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் 8 தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட…