வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!
மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும்…
மோட்டார் சைக்கிள் விபததில் இரண்டரை வயது குழந்தை உயிரிப்பு
ரிதிமாலியெத்த கிரிஹிலிவலல்ல பிரதேசத்தில் 36 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில் இரண்டரை…
யாழில் தனியார் பேருந்து – வேன் மோதி விபத்து! மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பகுதியில் வேன் ஒன்றுடன் மோதி தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும்…
அவசர சிகிச்சை பிரிவில் உடைந்து விழுந்த கூரை – மட்டக்களப்பில் பதற வைத்த சம்பவம்!!
மட்டக்களப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கூரை திடீரென உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்…
விபத்தில் ஆசிரியர் பலி – அடித்து நொருக்கப்பட்ட பேருந்து!
கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தனது மகளை…
இரணுவ பேருந்துடன் மோதி 3 வயது சிறுமி பலி!
இரணுவத்தினர் பயணித்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பண்டாரகம பகுதியில் இன்று காலை…
சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்து!
அம்பாறை சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிர்காமத்தில் இருந்து…
ஓட்டோ விபத்து – சாரதி மரணம்!
கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டோ சாரதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை வெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓட்டோ பம்பலப்பிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, …
லொறியும் கடற்படை பேருந்தும் மோதி விபத்து- இருவர் பலி
தொம்பே பகுதியில் கடற்படை வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் லொறியும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும்,…
வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் பரிதாப பலி!
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பறையநாலங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னாட்டி பகுதியிலேயே இன்று காலை இந்த விபத்து…
