கனடாவில் டிரக்-பேருந்து விபத்து – 15 பேர் பலி
கனடாவில் டிரக் வண்டியும் பேருந்தும் மோதியதில் 15 பேர் இறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மணிடோபா மாகாணத்தில் முதியோர்களை…
ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அதிகரித்த வீதி விபத்துகள்
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துகளால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும் வீதிகளில்…
சற்று முன்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து!
பளையில் சற்று முன்னர் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
குருநாகல் பிரதான வீதியின் வரக்காப்பொலை – துல்ஹிரிய பிரதேசத்தில். முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக…
தொடருந்தில் மோதி பாடசாலை அதிபர் உயிரிழப்பு..!
நுவரெலியா, கிரேட்வெஸ்டன் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார் நுவரெலியா ரதல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிக்கப்படுகின்றது. இன்று தினம்…
யாழ் பண்ணை பாலத்தருகே விபத்து
யாழ் பண்ணைப் பாலத்துக்கு அருகே பிக்கப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிலும் எதிர் எதிரே மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை 10 மணி…
கொழும்பு அவிசாவளைப் பகுதியில் விபத்து
கொழும்பு அவிசாவளை வீதியின் ஹங்வெல்ல எம்புல்கம பகுதியில் இன்று காலை லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து…
திருமலை – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து- இருவர் பலி!
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஹயஸ் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோர விபத்து…
இராணுவ பேருந்து மோதி வெளிநாட்டவர் உயிரிழப்பு!
காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில், இராணுவ பேருந்து மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய வெளிநாட்டுப் பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது…
அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் பலி!
களுத்துறையில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார்…
