தோல்வியில் முடிந்த கொலைமுயற்சி ! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

மஹாபாகே மத்துமகல பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. குற்றச்செயலுக்கு வந்தவர்கள் கொண்டு வந்த துப்பாக்கி செயலிழந்தமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

கனடாவில் 6 பேர் கொலை வழக்கில் சந்தேக நபருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

கனடாவில், ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான  விசாரணை நேற்று  நடைபெற்றது. பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே தற்போது…

மட்டக்குளி துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டீ.வி காட்சிகள் வெளியானது!

மட்டக்குளி அலிவத்தை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக சந்தேகநபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த விதத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள் பொலிஸாரின் விசாரணைகளுக்காக…

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை பற்றி தெரியவந்த உண்மைகள்!

கனடா தலைநகர் ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டை  உலுக்கியுள்ளது….

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொது சுகாதார பரிசோதகர் பலி!

எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இன்றுகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை…

கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!

மோதர, லெல்லம பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி…

கிரிக்கெட் மட்டையால் தாக்கி இளைஞன் ஒருவர் படுகொலை!

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்  55 வயதுடையவர் எனவும்  முருதலாவ பகுதியைச் சேர்ந்தவர்   எனவும் …

பெலியத்த துப்பாக்கிச் சூடு: 3 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி!

அபே ஜன பல பக்ஷய கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்ட பெலியத்த பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தேடப்படும் மூன்று…

மனைவியைத் தாக்கி கொலைசெய்த கணவர் கைது!

மிஹிந்தலை பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது 23 வயது மனைவியை மொட்டையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல்…

வவுனியாவில் பணியாளர் மீது உரிமையாளர் கத்திக் குத்து!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்…