மனிதப் படுகொலை குற்றவாளிகளான கோட்டாபய மற்றும் பிள்ளையானை தூக்கிலிட வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றச் செயல் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலின்…

உயிர்த்த ஞாயிறு விவகாரம் – பேராயரின் கருத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணைதேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல்…

ராஜபக்ஷ குடும்பத்தையும் இறுதி யுத்தத்தையும் இணைத்து பேசுவது வேடிக்கையானது!

ராஜபக்ச குடும்பத்தினரையும், இறுதி யுத்தத்தினையும், சனல் 4 காணொளி ஊடாக இணைத்து கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையான விடயம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். சனல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தில் கூறப்பட்ட சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை…

சனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தி!

சனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதியாக…

ராஜபக்சர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தவரே கர்த்தினால் – அருட் தந்தை சத்திவேல் குற்றச்சாட்டு!

வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான…

உயிர்த்த ஞாயிறு மீள் விசாரணை தொடர்பில் சஜித் விடுத்துள்ள வலியுறுத்தல்!

உயர்த்த ஞாயிறு தொடர்பான மீள் விசாரணையை ஷானி அபேசேகரவிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன்…

ராஜபக்ஷக்களின் பாரம்பரியத்தில் சேறு பூசும் செயற்பாடே சனல் 4 ஆவணப்படம்!

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தமது பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் நேற்று அதிகாலை வெளிவந்து…

பிள்ளையானின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) நாடாளும‌ன்ற‌ உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி)…

அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 காணொளி – இலங்கை தொடர்பில் ஐ.நாவின் அறிக்கை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் சுதந்திரமான விசாரணை சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என அறிக்கை ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய…