கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை!

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுந்தரபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…

காலியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் காயம்!

காலி – அஹுங்கல்ல பகுதியில் இன்று (09) காலை 6.15 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,…

வெலிகமவில் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு- ஒருவர் பலி!

இன்று (4) அதிகாலை 1 மணியளவில் வள்ளிவெல வீதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல…

பெண்ணொருவர் வெட்டிக் கொலை!

வாரியபொல – வாகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த பெண்ணொருவர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வாகொல்ல பண்டாரகொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 52…

இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப்பகுதில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (12) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது….

முச்சக்கரவண்டியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்!

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உரிய ஹென்பொல்ட் தோட்டத்தின் டி.எல் பிரிவில் உள்ள தொடர் வீட்டு குடியிருப்புக்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை…

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!

பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மகளின் தந்தை நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டார். பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும்…

மீட்கப்பட்ட கைக்குண்டு- தேடுதல் பணியில் பொலிஸார்!

காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்பாக உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று முன்தினம்…

முச்சக்கரவண்டியினுள் இருந்து மீட்கப்பட்ட சடலம்!

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கருவாத்தோட்டம்…

குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (21.07.2024) மாலை வட்டுக்கோட்டை பொலிஸ்…