இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப்பகுதில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (12) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது….

முச்சக்கரவண்டியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்!

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உரிய ஹென்பொல்ட் தோட்டத்தின் டி.எல் பிரிவில் உள்ள தொடர் வீட்டு குடியிருப்புக்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை…

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!

பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மகளின் தந்தை நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டார். பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும்…

மீட்கப்பட்ட கைக்குண்டு- தேடுதல் பணியில் பொலிஸார்!

காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்பாக உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று முன்தினம்…

முச்சக்கரவண்டியினுள் இருந்து மீட்கப்பட்ட சடலம்!

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கருவாத்தோட்டம்…

குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (21.07.2024) மாலை வட்டுக்கோட்டை பொலிஸ்…

யுவதியை தவறாக காணொளி எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்!

வவுனியாவில் தனியார் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இளம் யுவதி ஒருவர் குளிப்பதை வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைத்தொலைபேசியில் காணொளி எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று பரபரப்பை…

பெண்ணிடம் முறையற்ற விதத்தில் நடந்தவர் அடித்து கொலை!

பொத்துபிட்டிய பின்னகொடெல்ல பிரதேசத்தில் கடந்த 11ஆம் திகதி பெண் ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொண்ட நபர் ஒருவரை, அந்த பெண் தனது கணவர் மற்றும் மற்றுமொரு…

பொதுமக்களுக்கு அச்சப்பட வேண்டாம்- பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!

மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், பாதாள உலக குழு தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்…

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி பண மோசடி!

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட…