தேர்தல் தொடர்பில் தயாசிறி தரப்பு வெளியிட்ட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என மனிதநேய மக்கள் கூட்டணியின் பிரசார செயலாளர் சமன் பிரியந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். கரந்தெனியவில்…

மைத்திரி – தயாசிறி உறவில் புதிய திருப்பம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டமையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திவந்த மேல் நீதிமன்றம், சுதந்திரக்…

தயாசிறி தொடர்பில் மைத்திரி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்குவதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்  குழுவொன்று யோசனை…

மைத்திரிபால எழுதிய கடிதத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம்…

தயாசிறி ஜயசேகரவை நீக்கியமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய மஹிந்த அமரவீர

அருகில் இருந்து கொண்டு கழுத்தை அறுக்கும் செயற்பாட்டை தவிர்த்துக் கொள்வதற்காகவே தயாசிறி ஜயசேகர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர…

நரிகளின் கூட்டத்திற்கு இரையாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தலைவரும்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் தலைவரும் தந்திர நரிகளின் கூட்டத்திற்கு பலியாகியுள்ள நிலையில், கட்சியையும் கட்சித் தலைவரையும் அதன் பிடியில் இருந்து மீட்கும் வரை கட்சியை விட்டு…

தயாசிறியின் மனு தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள அறிவிப்பு!

தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மறுத்துள்ளது. சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு…

பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று இரவு தனக்கு கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி…

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பொதுஜன பெரமுன தடை – தயாசிறி குற்றச்சட்டு!

ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளுக்கு, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர…

PT-6 விமானம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும்: தயாசிறி

PT-6 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் இன்னும்…